நொடிப்பொழுதின் சின்னஞ்சிறு உலகத்திற்குள் எறும்புகளுக்கு ஒரு நெடுஞ்சாலை விரிந்து செல்வதைப்போல ராத் தேனஷ் வர்மாவின் கவிதைகள் சின்னஞ்சிறு சொற்களின் முதுகில் பேரனுபவங்களைச் சுமந்தபடி நம்மை வரவேண்டியுள்ளது.
'குரங்கு பெடல்' என்கிற தலைப்பினூடாக இப்போது பழக்கிக்கொண்டிருக்கிறேன் என்கிற பவ்வியத்துடனும், அடக்கத்துடனும் வந்திருந்தாலும், அனைத்து வகைகளிலும் ஒடித்து நெளித்து, குனிந்து வளைந்து, படுத்து, கூப்பிட்டு, ஒருவன்வன் நேர்த்தியுடன் சொற்கில் விளையாடியபடி வித்தை நிகடிநத்துகிறான்.
புதுப்பிக்கப்பட்டது:
29 ஜூன், 2023