Aimperum Kappiyangal

· Pustaka Digital Media
5,0
1 recenzija
E-knjiga
94
Stranica
Ocene i recenzije nisu verifikovane  Saznajte više

O ovoj e-knjizi

பழந்தமிழர் வாழ்வியல் முறைகள், கலை, கலாச்சாரம் ஆகியவற்றை நாம் அறிய நமக்கு சரியான தரவுகளை வழங்குவதில் மிகப் பெரும் இடத்தைப் பெறுவது ஐம்பெரும் காப்பியங்கள் ஆகும். ஐம்பெரும் காப்பியங்களில் உள்ள கருத்துக்களை மிகவும் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் அத்தனை காப்பிய நூல்களையும் படித்து அறிய வேண்டி உள்ளது. எனவே அத்தனை நூல்களையும் படித்து அறிந்து அதனுடைய முழுமையான கதையை, செய்திகளை, நிகழ்வுகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் நீண்ட காலம் பிடிக்கும், அத்தனை நூல்களையும் நாம் தேடிப்பிடித்து படிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படும். எனவே அவற்றை தவிர்க்க வேண்டி அந்த நூல்களில் உள்ள செய்திகளை, செய்திச் சுருக்கத்தை, கதையை, கதையின் மையக் கருத்தை, கதை மாந்தர்களை, நிகழ்வுகளின் தொகுப்பை நாம் சுருக்கமாக அறிந்து கொள்வதற்கு பயன்படும் வகையில் எழுதப்பட்ட நூல்தான் இந்த ஐம்பெரும் காப்பியங்கள் வினா – விடை - விளக்கம் என்ற நூலாகும்.

இந்நூல் குறிப்பாக மாணவர்களுக்காக எழுதப்பட்ட நூல் என்றால் மிகை ஆகாது. இந்நூலில் தமிழ் இலக்கியத்தில் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், வெறும் வினா-விடை என்பதில் இருந்து மாறுபட்டு குறிப்பிட்ட வினா-விடை தொடர்புடைய விளக்கமும் இடம் பெறுகிறது. இந்நூலை முழுமையாக படிக்கும் ஒருவர் ஐம்பெரும் காப்பியங்களின் கதைச் சுருக்கத்தை படித்த பயனை அடைவார் என்பதில் ஐயம் இல்லை.

Ocene i recenzije

5,0
1 recenzija

O autoru

கவி. செங்குட்டுவன் என்கிற புனைப் பெயரில் எழுதி வரும் திரு. செ. இராஜேந்திரன் என்பவர் அரசு நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக தற்போது பணியாற்றி வருகிறார். கல்வித்துறையில் 36 ஆண்டுகள் அனுபவம். பெற்றவர். தமிழக அரசின் உயரிய விருதான டாக்டர். இராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர். இவர் கவிதை, கட்டுரை, சிறுகத்சி, நாடகம், ஆய்வுக் கடுரைகள் எழுதுதல் உள்ளிட்ட பன்முகத்திறமை கொண்டவர். தற்போது பட்டினித் தடாகத்து பாசமலர்கள், வேரில் பழுத்த பலா ஆகிய கவிதை நூல்களையும், ஐம்பெரும் காப்பியங்கள் வினா - விடை விளக்கம் எனும் நூலையும் வெளியிட்டுள்ளார். பட்டிமன்றம், கவியரங்கம், தமிழ் கணினி பயிலரங்கங்கள், என நூற்றுக்கும் மேற்பட்ட மேடைகளைக் கண்டவர்.

Ocenite ovu e-knjigu

Javite nam svoje mišljenje.

Informacije o čitanju

Pametni telefoni i tableti
Instalirajte aplikaciju Google Play knjige za Android i iPad/iPhone. Automatski se sinhronizuje sa nalogom i omogućava vam da čitate onlajn i oflajn gde god da se nalazite.
Laptopovi i računari
Možete da slušate audio-knjige kupljene na Google Play-u pomoću veb-pregledača na računaru.
E-čitači i drugi uređaji
Da biste čitali na uređajima koje koriste e-mastilo, kao što su Kobo e-čitači, treba da preuzmete fajl i prenesete ga na uređaj. Pratite detaljna uputstva iz centra za pomoć da biste preneli fajlove u podržane e-čitače.