இந்தச் சிறுகதைகள் அனைத்தும் வாழ்வை நேசிக்கும் மனிதர்களைப் பற்றியது. வாழ்வை அதன் குறை நிறைகளுடன் வாழும் மனிதர்களின் குணங்கள், சம்பவங்கள் பற்றிச் சொல்கிறது. சூழ்நிலைகளால் கேட்டவர்கள் ஆனவர்கள், நல்லவர்களாக மாறியவர்கள். தங்கள் உணர்வுகள் போலவே மற்றவர்களை நேசிப்பவர்கள். படியுங்கள், படித்து உங்கள் கருத்தைக் கூறுங்கள்.