ஜனார்த்தனும், விதுபாலாவும் அமைதியான சூழலை தேடி அவர்களுக்கு சொந்தமான வன மாளிகைக்கு செல்கின்றனர். அங்கு தன் பள்ளி தோழி கஸ்தூரியை விதுபாலா சந்திக்கிறாள். அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களை விருந்துக்கு அழைக்கின்றனர். அங்கு அவர்களையும் அவர்களின் குடும்ப சூழ்நிலையையும் பற்றி அறிந்து கொள்கின்றனர். பின், அம்மாளிகையில் நடந்த மர்மங்கள் என்ன? அம்மர்மத்திற்கான தீர்வுகள் என்ன? என்பதை வாசித்து அறிந்து கொள்வோம் வாருங்கள்...