அந்த இறைவனை வீடுகளிலும் தொழுது கொண்டாடுவதுதான் பண்டிகைகள். ஆண்டுதோறும் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகைகளின் பின்னணி, அதைக் கொண்டாடிப் பயன்பெற்றவர்கள், அதனால் பெறப்படும் பயன்களை திருமதி லட்சுமி ராஜரத்னம் பல ஆண்டுகளாகச் சொற்பொழிவுகளின் மூலமும், எழுத்துக்களின் மூலமும் மக்களிடையே விளக்கியுள்ளார்.