Pazhaverkkadu Mudhal Kayappakkam Varai

· Pustaka Digital Media
ປຶ້ມອີບຸກ
130
ໜ້າ
ບໍ່ໄດ້ຢັ້ງຢືນການຈັດອັນດັບ ແລະ ຄຳຕິຊົມ ສຶກສາເພີ່ມເຕີມ

ກ່ຽວກັບປຶ້ມ e-book ນີ້

சிறு சிறு கிராமங்களில் பொதிந்து கிடக்கும் வரலாற்றுச் சான்றுகளை காலத்தால் சிதைக்கப்பட்ட வரலாற்றின் மிச்சங்களை, எவ்விடத்திலும் மிகைப்படுத்தாமலும், அதே நேரத்தில் படிப்பவர்களுக்குச் சலிப்பை ஏற்படுத்தாத வகையில், எளிமையான மொழி நடையை பயன்படுத்தி எழுதியுள்ளார் இந்நூல் ஆசிரியர். இந்நூலினை வாசித்து நாமும் வரலாற்றுச் சிறப்பினை அறிந்து கொள்வோம்.

ກ່ຽວກັບຜູ້ຂຽນ

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தாமூர் ஒன்றியத்தில் கயப்பாக்கம் என்ற கிராமம் சொந்த ஊர் தந்தை நாகசுர வித்துவான் வெ. இராமசாமி, தாய் சரசு தனது ஆரம்ப பள்ளி படிப்பை கயப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், அச்சிறுப்பாக்கம் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரையும், செங்கல்பட்டு இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக் கல்லூரியில் பி. ஏ. (வரலாற்று) துறையில் பட்டமும், சென்னை மாநிலக் கல்லூரியில் எம். ஏ. (வரலாற்றில்) பட்டமும், எம்ஃபில் (வரலாற்று) ஆய்வாளர் பட்டமும், இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகம் புது டில்லியில் பி.எட் பட்டமும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் இளநிலை ஆங்கிலத்தில் பி ஏ பட்டமும், முதுகலை ஆங்கிலத்தில் எம் ஏ பட்டமும் முடித்துள்ளார்.

இவரது முதல் படைப்பான சோற்றுக்காக நடந்தோம்” என்ற புதுக் கவிதை நூல், கவிதை உறவு என்ற இலக்கிய இதழின் ஆசிரியரான ஏர்வாடி எஸ் -இராதாகிருஷ்ணன் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2022 ஆம் ஆண்டுக்கான புதுக்கவிதை நூலுக்கான முதல் பரிசினை பெற்றுள்ளது.

ໃຫ້ຄະແນນ e-book ນີ້

ບອກພວກເຮົາວ່າທ່ານຄິດແນວໃດ.

ອ່ານ​ຂໍ້​ມູນ​ຂ່າວ​ສານ

ສະມາດໂຟນ ແລະ ແທັບເລັດ
ຕິດຕັ້ງ ແອັບ Google Play Books ສຳລັບ Android ແລະ iPad/iPhone. ມັນຊິ້ງຂໍ້ມູນໂດຍອັດຕະໂນມັດກັບບັນຊີຂອງທ່ານ ແລະ ອະນຸຍາດໃຫ້ທ່ານອ່ານທາງອອນລາຍ ຫຼື ແບບອອບລາຍໄດ້ ບໍ່ວ່າທ່ານຈະຢູ່ໃສ.
ແລັບທັອບ ແລະ ຄອມພິວເຕີ
ທ່ານສາມາດຟັງປຶ້ມສຽງທີ່ຊື້ໃນ Google Play ໂດຍໃຊ້ໂປຣແກຣມທ່ອງເວັບຂອງຄອມພິວເຕີຂອງທ່ານໄດ້.
eReaders ແລະອຸປະກອນອື່ນໆ
ເພື່ອອ່ານໃນອຸປະກອນ e-ink ເຊັ່ນ: Kobo eReader, ທ່ານຈຳເປັນຕ້ອງດາວໂຫຼດໄຟລ໌ ແລະ ໂອນຍ້າຍມັນໄປໃສ່ອຸປະກອນຂອງທ່ານກ່ອນ. ປະຕິບັດຕາມຄຳແນະນຳລະອຽດຂອງ ສູນຊ່ວຍເຫຼືອ ເພື່ອໂອນຍ້າຍໄຟລ໌ໄໃສ່ eReader ທີ່ຮອງຮັບ.