மானசீகமான காதலுக்கு ஒரு சக்தி உண்டு. அது... அவனது உள்ளத்தின் அடித்தளத்தில் உறைந்து கிடந்த காதலை உணர்த்துகிறது.
கல்யாணின் அடிமனதில் கல் வெட்டாய் பதிந்து போயிருந்த காதல்... அவன் நெஞ்சை நெருடி நெருக்கமாக வைக்கிறது. கமலி... காவிய கால சகுந்தலை போல் கல்யாணின் மனதில் ஓவியமாய் பதிந்தவள்...
துஷ்யந்தன் போலவே கல்காண்... அவளை அறவே மறந்திருக்கிறான்...
காலங்கள் மாறலாம்... கோலங்கள் அழியலாம்... உண்மையான காதல் மாறுவதில்லை... அழிவதில்லை...
கல்யாண் - கமலி மானசீகமான காதல் என்னவாயிற்று? வாசித்து தெரிந்து கொள்ளவும்.
இதிலும் சித்தர் - அமானுஷ்யம் உண்டு...!